கெலிஓயா அம்பரப்பொல பகுதியில் பாடசாலை மாணவியை கடத்திய சம்பவம் பதிவு...
கெலிஓயா அம்பரப்பொல பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு மாணவிகளில் ஒரு மாணவி கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான வீடியோ, சனிக...
கெலிஓயா அம்பரப்பொல பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு மாணவிகளில் ஒரு மாணவி கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான வீடியோ, சனிக...
90 வகையான மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை திட்டமிட்டுள்ளது. இதற்காக சில மருந்து நிறுவனங்கள் மாவட்ட ந...
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணைக்குழு (TRCSL) அனைத்து மொபைல் சாதனங்களுக்கும் கட்டாய IMEI பதிவு முறையை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது...
8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற...
கத்தாரின் லுசைல் சர்வதேச சுற்றில் நடைபெற்ற FORMULA 1 QATAR AIRWAYS QATAR GRAND PRIX 2024 போட்டியில், ரெட் புல் ரேசிங் அணியின் முன்னணி வீரர...
நாட்டில் நிலவும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்....
நாடு அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அரிசியை இறக்குமதி செய்வதற்கு தாங்கள் தயாராக உள்ளதாக இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளன...
காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் மேலும் இருவரின் ஜனாஸாவும் இன்று காலை...
கெசல்கமுவ ஓயா, யான் ஓயா, மல்வத்து ஓயா, அத்தனகலுஓயா மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக...
குருநாகல் மாவட்டத்தின் ஊடாக பாய்ந்து செல்லும் தெதுரு ஓயா ஆற்றின் நீர்மட்டம் தற்போதைய தொடர்மழைவீழ்ச்சி காரணமாக பாரியளவில் அதிகரித்துள்ளது. ...
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் அதனை அறிவிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் பொலிஸ் தலைமையகத்தில் 24 மணிநேர வி...
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளையில் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்தியதற்காக பதுளை பொலிசாரினால் அவர் கைது செய...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலில் புதிய ஜனந...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது...
தேசிய மக்கள் சக்தி (NPP) வியாழன் அன்று நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றும் என நம்புகிறது, ஆனால் தேசியத்...
இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கடந்த ஆண்டு வெளியான சனல் 4 ஆவணப்படத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து ...
மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புகையிரத குடியிருப்புக்கு முன்பாக ஜீப் வாகனமொன்று வீட்டிற்கு அருகில் நிறுத்துவதற்காக சென்ற போது சிறுமியொரு...