காஸா மக்கள் இடம்பெயர்ந்து வாழும் (அகதி முகாம்கள்) கூடாரங்கள் மீது நள்ளிரவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈவிரக்கமற்ற கண்மூடித்தனமான தாக்குதல்.
இந்த கொடூரத்திலி குறைந்தது 78 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயப்பட்டுள்ளனர்.
கடந்த 3 நாட்களில் காஸாவில் 700 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thanks for reading….