இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Showing posts with label Corona. Show all posts
Showing posts with label Corona. Show all posts

மறு அறிவித்தல்வரை மக்கள் ஒன்று கூடல்கள் , கூட்டங்களை நடத்துவதற்கு இன்று முதல் தடை. புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது.

1/01/2022 02:52:00 PM 0

கொவிட்-19 பரவல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இன்று (01) முதலாம் திகதி முதல் இம்மாதம் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் சுகாதார சேவைகள் ப...

நாடு திறக்கப்பட்டதன் பின்னர் பின்பற்றவேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

9/30/2021 06:15:00 PM 0

இதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை அத்தியவசிய பயணங்கள் தவிர்ந்த ஏனைய பயண நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், ...

எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை முழுமையாக திறக்க முடியுமென ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷே்ட பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.

9/24/2021 12:26:00 PM 0

நாட்டை நீண்ட நாட்களுக்கு முடக்கியமைக்கான பெறுபேறுகள் தற்போது கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் நாட்டை திறந்தாலும் அரச மற...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட 19 வகையான சேவைகள்/காரியங்கள் பின்வருமாறு

8/21/2021 01:30:00 PM 0

1. சுகாதார சேவைகள் 2. பொலிஸ் நிலையங்கள் 3. கிராம அலுவலகர்கள் 4. அனைத்து துறைகளைச் சேர்ந்த களவிஜய அதிகாரிகள் 5. உள்ளுராட்சி அமைப்புக்கள் ( தே...

நாளைய (30) ஜும்ஆ குத்பாவில் சுகாதார விழிப்புணர்வுகளை தெளிவு படுத்துவதுடன் , குத்பா பிரசங்கங்களை சுருக்கமாக அமைத்துக் கொள்ளுங்கள். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமீத்

7/29/2021 09:38:00 PM 0

இவ்வார (2021.07.30) ஜுமுஆ குத்பாவிற்கான வழிகாட்டல் நாட்டில் கொவிட்-19 தொற்று மிகத் தீவிரமாக பரவி வரும் தற்போதைய கட்டத்தில் சுகாதார வழிகாட்டல...

வெளிநாட்டிற்கு தொழில்வாய்ப்புக்காக செல்ல உள்ளவர்களுக்கான அறிவித்தல்

6/27/2021 07:07:00 PM 0

வெளிநாட்டிற்கு  தொழில்வாய்ப்புக்காக  செல்லும் அனைவருக்கும், கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள், அடுத்தவாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. ...

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று ஆற்றிய உரையின் தமிழாக்கம்

6/25/2021 10:33:00 PM 0

சங்கைக்குரிய மகா சங்கத்தினர்களே! மதத் தலைவர்களே! இலங்கை நாட்டின் சகோதர, சகோதரிகளே! நண்பர்களே! அன்பின் பிள்ளைகளே! எமது நாட்டுக்கு மட்டுமன்ற...

தற்போது ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்படுகின்ற 5000 பணத்தொகையினை பெற தகுதியுடையோர்கள் விபரம்

5/29/2021 05:25:00 PM 0

1. நிரந்தர வருமானம் பெறும் அரசஊழியர்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுகின்ற வர்க்கத்தினரை தவிர ஏனைய அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தகுதியுடையவ...

சம்மாந்துறை பிரதேச பொதுமக்கள் நாளை பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் வேளையில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள்.

5/25/2021 05:57:00 AM 0

ஐ.எல்.எம் நாஸிம்   நாட்டிலும்,கல்முனை பிராந்திய சுகாதார பிரிவிகளிலும் வேகமாக  பரவிவரும் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம்  சம்மாந்துறை பிரதே...

பயண கட்டுப்பாட்டு நடைமுறை காலத்திற்கான அரசாங்கத்தின் புதிய தீர்மானங்கள்.

5/21/2021 09:23:00 PM 0

கோவிட் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக இன்று இரவு 11.00 மணி முதல் பயணக்கட்டுப்பாட்டை விதிக்கும் போது மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பாதி...

பாடசாலைகளை மீள திறத்தல்,நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்புகள்

5/01/2021 07:59:00 PM 0

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புக்கள் ஆகியவற்றை மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவை பண...

உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

4/30/2021 08:02:00 PM 0

இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்...

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்

4/30/2021 09:30:00 AM 0

    மாத்தளை, குருணாகல், மொனராகலை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந...

உடன் அமுலாகும் வகையில் நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்.

4/27/2021 10:03:00 AM 0

பொலநறுவை மாவட்டத்தின் மேலும் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவு உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்...

பள்ளிவாசலில் ஒன்றுகூடக் கூடியவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் - வக்பு சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.

4/24/2021 10:15:00 AM 0

ஒரு நேரத்தில் பள்ளியில் ஒன்றுகூடக் கூடியவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 50ஆக மட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது என வக்பு சபை இன்று (24) சனிக்கிழமை அறிவ...

வக்பு சபை, நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களுக்கும் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

4/23/2021 09:00:00 PM 0

கொவிட் 19 செய­லணி மற்றும் சுகா­தார அமைச்சு வழங்­கி­யுள்ள சுகா­தார வழி­காட்­டல்­களைப் பின்­பற்றத் தவறும் பள்­ளி­வா­சல்­களை நோன்பு முடி­யும்...

பாடசாலைகள், மேலதிக வகுப்புகள் மற்றும் திருமண நிகழ்வுகள் தொடர்பான சுகாதார கட்டுப்பாடுகள்!

4/23/2021 08:52:00 PM 0

பாடசாலைகள், முன்பள்ளிகளில் 50 சதவீதமான மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுமென இன்று வெளியான சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

வார இறுதி நாட்களில் முடக்கநிலை குறித்த இறுதி தீர்மானம் இன்று எட்டப்படும்.

4/23/2021 01:24:00 PM 0

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், வார இறுதி நாட்களில் நாட்டினை முடக்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் ...

பொதுமக்கள் பாதுகாப்புக்காக 20 மாவட்டங்களில் முப்படை-விசேட வர்த்தமானி அறிவித்தல்

4/21/2021 09:34:00 PM 0

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நாட்டின் 20 மாவட்டங்களுக்கு முப்படைகளை சேவையில் அமர்த்தும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித...

நாட்டில் கொரோனா தீவிரம்; இன்று சுகாதார அமைச்சினால் எடுக்கப்பட்ட 09 அதிரடி முடிவுகள்!

4/21/2021 07:10:00 PM 0

இலங்கையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளனர். சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியின்...

Theme images by suprun. Powered by Blogger.