இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Showing posts with label anura kumara dissanayaka. Show all posts
Showing posts with label anura kumara dissanayaka. Show all posts

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP வசமானது

6/16/2025 11:53:00 AM 0

  கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்...

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

6/14/2025 04:58:00 PM 0

  ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில்...

ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கிய கைதி தொடர்பில் வௌியான தகவல்

6/08/2025 01:57:00 AM 0

  வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன...

விலைகளை உயர்த்த முயற்சிகள் தொடர்ந்தால் உப்புக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்

6/05/2025 10:04:00 PM 0

  விலைகளை உயர்த்த முயற்சிகள் தொடர்ந்தால், வாரத்திற்குள் உப்புக்கு அதிகபட்ச சில்லறை விலையை (MRP) அறிமுகப்படுத்த அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படு...

புதிய அரசாங்கத்தில் பதவியேற்ற அமைச்சர்கள்

11/18/2024 10:31:00 PM 0

  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது...

தேர்தல் திகதியை பிற்போடுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

11/04/2024 01:54:00 PM 0

  எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீ...

மூன்று வகையான புதிய கடவுச்சீட்டுக்கள் இன்று முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

10/21/2024 11:28:00 PM 0

  1. சாதாரண கடவுச்சீட்டுக்கள் - கருநீல நிறம்  2. உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்கள் - பழுப்பு சிவப்பு நிறம் (Maroon) 3. இராஜதந்திர கடவுச்சீட்டு...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

10/12/2024 08:57:00 PM 0

  நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு ...

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு

9/26/2024 12:06:00 AM 0

  அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ப...

ஜனாதிபதியின் உரையில் இருந்து

9/25/2024 08:07:00 PM 0

இறுதியாக இருந்த பாராளுமன்றம் மக்கள் ஆணையை திரிபுபடுத்தியதாக காணப்பட்டது. அதனால் நேற்றைய தினம் பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தேன்.  இவ...

வெற்றி என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின் பெறுபேறாகும் - ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

9/22/2024 07:46:00 PM 0

  பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகிக்கொண்டிருக்கிறது. இந்த கனவை நனவாக்குவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்...

ஜனாதிபதித் தேர்தல் இறுதி முடிவுகள் எவ்வாறு அமையும்..?

9/21/2024 12:38:00 AM 0

  இன்று (22) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்பட...

80 சதவீதத்தை தாண்டிய தபால் மூல வாக்களிப்பு!

9/07/2024 12:26:00 AM 0

  கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் அதிகளவானோர் கலந்து கொண்டிருந்தாக  பிரதி தபால் மா அதிபர் டி. ஏ. ராஜித. கே. ரணசிங்க தெ...

அநுர குமாரவை கைது செய்யுங்கள் : ஜனாதிபதி வேட்பாளர் ஜனக கோரிக்கை

9/02/2024 10:04:00 PM 0

  தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்தநாயக்க தெரிவித்துள்ளார். எம்பிலிபி...

எமது அரசாங்கத்தில் அநியாய வரிகள் நீக்கப்படும் – அனுர

8/25/2024 06:59:00 PM 0

  நாடு இன்று ஏழ்மை நிலையிலிருந்தாலும், நாட்டை ஆட்சி செய்த குடும்பங்கள் செல்வந்தர்களாக மாறியுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாள...

Theme images by suprun. Powered by Blogger.