NPPக்கு எதிராக இரண்டு ஊடக நிறுவனங்கள் சதி - ரஞ்சன் ஜெயலால்
தேசிய மக்கள் சக்திக்கு (NPP) எதிராக இரண்டு ஊடக நிறுவனங்கள் சதி செய்வதாக கடுவெல மேயர் ரஞ்சன் ஜெயலால் குற்றம் சாட்டியுள்ளார், சமீபத்தில் ஒரு...
தேசிய மக்கள் சக்திக்கு (NPP) எதிராக இரண்டு ஊடக நிறுவனங்கள் சதி செய்வதாக கடுவெல மேயர் ரஞ்சன் ஜெயலால் குற்றம் சாட்டியுள்ளார், சமீபத்தில் ஒரு...
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 16 வயதுடைய 4 மாணவிகளின் முகங்களை முறையற்ற புகைப்படங்களாக இணைத்து வட்ஸ்அப் குழுக்களில் பரப்பிய குற்றச்சாட்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக உள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ர...
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவின் பணிகளை இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (09) கூடிய அமைச்சரவையில் எடுக்கப்பட...
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள கூண்டிலிருந்து 5 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நீலம் மற்றும் மஞ்சள் நிற மெக்கோ கிளி ஒன்று...
மின்சார கட்டணம் அதிகரிப்பட வேண்டும் என கடுவல நகர சபைத் தலைவர் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் “கடந்த கா...
50 கிலோகிராம் சீமந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமந்து நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்று (07) முதல் அமலுக்கு வந்து...
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற...
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பாலஎல்ல ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி ...
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன...
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), மின்சாரக் கட்டணத்தை 18.3% அதிகரிக்கும் இலங்கை மின்சார வாரியத்தின் திட்டம் தொடர்பான தனது பரிந்...
பிலிப்பைன்ஸ் அரசு, பிலிப்பைன்ஸ் குடிமக்களை மணந்த இலங்கையர்களுக்கு 5 ஆண்டு கால தற்காலிக வதிவிட விசாக்களை (TRV) வழங்கத் தொடங்கியுள்ளது. இந்த...
இந்தவருடம் ஹஜ் புனிதப் பயணத்தில் பங்கேற்பதற்காக 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு யாத்திரீகர்கள் சவூதி அரேபியாவிற்கு வருகைதந்துள்ளதா...
நேற்று (05) மாலை கட்டுநாயக்காவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம் UL 306, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியா...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் முக அங்கீகார கமராக்களை நிறுவ நடவடிக்கை எடுக்க...
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் இருந்த பொருட்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வி. பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் அடங்கு...
விலைகளை உயர்த்த முயற்சிகள் தொடர்ந்தால், வாரத்திற்குள் உப்புக்கு அதிகபட்ச சில்லறை விலையை (MRP) அறிமுகப்படுத்த அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படு...
அவுஸ்திரேலிய தொழிலதிபர் ப்ரையன் ஷாடிக்கிற்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா உள்ளூர் நிறுவன பங்குகளை நம்பிக்கை மோசடி செய்த குற்றச்சாட்டில் மு...
மதுரங்குளி-தொடுவா பிரதான வீதியின் சிறிய பாலத்திற்கான திருத்தப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக போடப்பட்ட தற்காலிக பாதை அண்மையில் ...
விமான நிலையத்துக்கு வருகை தரும் மக்களுக்காக பொதுப் போக்குவரத்து சேவையொன்றின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆரம்ப நடவடிக்கையா...
📱 WhatsApp 077 005 0055