இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருகிறேன் – அலி சப்ரி

9/23/2024 07:12:00 PM 0

  இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றி அலி சப்ரி தனது அரசியல் வாழ்க்கையை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார் சமூக ஊடக பதிவில் ...

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் இராஜினாமா

9/23/2024 06:34:00 PM 0

  வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமனம் செய்யப்பட்டதாக அறிவ...

இரண்டு வயதில் உலகளாவிய சாதனை படைத்த சிறுமி...!

9/23/2024 01:25:00 PM 0

 அனைவரையும் வியக்க வைத்தது சிறுமியின் சாதனை  கலாமின் உலக சாதனை புத்தகத்தில்  தனது பெயரை பதிவு செய்து தனது பெற்றோருக்கும் நாட்டுக்கும் ஊருக்க...

வெற்றி என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின் பெறுபேறாகும் - ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

9/22/2024 07:46:00 PM 0

  பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகிக்கொண்டிருக்கிறது. இந்த கனவை நனவாக்குவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்...

ஜனாதிபதித் தேர்தல் இறுதி முடிவுகள் எவ்வாறு அமையும்..?

9/21/2024 12:38:00 AM 0

  இன்று (22) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்பட...

ரணிலின் அடுத்த காலப்பகுதியில் இரத்தினபுரியில் சகல வளங்களுடன் கூடிய தமிழ் கல்லூரியை கட்டி எழுப்ப இ.தொ.கா நடவடிக்கை எடுக்கும்!

9/17/2024 08:22:00 AM 0

  ரணிலின் அடுத்த காலப்பகுதியில் இரத்தினபுரியில் சகல வளங்களுடன் கூடிய தமிழ் கல்லூரியை கட்டி எழுப்ப இ.தொ.கா நடவடிக்கை எடுக்கும்! -இரத்தினபுரி ...

24 மணி நேரத்தில் யுக்திய நடவடிக்கையில் 673 பேர் கைது

9/16/2024 09:29:00 PM 0

  இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொ...

தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் ரணிலுக்கு ஆதரவு

9/15/2024 11:20:00 PM 0

  இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அனுஷ விமலவீர உள்ளிட்ட மூவர் எதிர்வரும் ஜனாதிபதித...

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ அவர்கள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய ஜீவன் தொண்டமான் அவர்களும் கலந்து சிறப்பிக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுக்கூட்டம் செப்டம்பர் 15 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 2:00 மணிக்கு இரத்தினபுரி நகரில் ( சீவலி மைதானத்திற்கு அருகில்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ரூபன் பெருமாள் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

9/14/2024 12:15:00 AM 0

  இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 15ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி...

தனியார் துறை குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ. 21,000 ஆக 40% அதிகரிக்கப்பட்டுள்ளது

9/12/2024 01:15:00 AM 0

  இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்   தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக மாற்றும் சட்டமூலத்தில்...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்கள்!

9/11/2024 10:11:00 PM 0

  இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2024.09.21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பின்வரும் வழிகாட்டல்களை கவனத்திற்கொண்டு செயலாற்றுமாற...

அனுர ஆட்சிக்கு வந்தால் டொலர் 425 ருபாவாக அதிகரிக்கும் - ரனில்

9/11/2024 09:52:00 PM 0

  தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால் அதற்கேற்ப வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் டொலர் 400 முதல்...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹபொல புலமைப்பரிசில் உதவுதொகை அதிகரிப்பு

9/10/2024 08:34:00 PM 0

மஹபொல புலமைப்பரிசில் தவணைக்கட்டணத்தை 7,500/- ரூபா வரைக்கும், மாணவர் உதவுதொகை தவணைக்கட்டணத்தை 6,500/- ரூபா வரைக்கும் 2025 ஏப்ரல் மாதத்திலிருந...

ஒரே நாளில் 3.3 மில்லியன் வாக்குச்சீட்டுகள் விநியோகம்....

9/10/2024 12:57:00 AM 0

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் 51% வாக்குச் சீட்டுகள் ஏற்கனவே வி...

சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பு....

9/10/2024 12:27:00 AM 0

  அரிசி சந்தைப்படுத்தல் சபையினால் அரிசியை கொள்வனவு செய்ய ஆரம்பித்ததன் பின்னர் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவ...

இலங்கையில் பலர் எதிர்பார்த்துக் காத்திருந்த பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன

9/09/2024 06:53:00 PM 0

  இலங்கையின் இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக மிகுந்த ஆர்வத்துடன் செல்லும் நாடாக தற்போது கொரியா மாறியுள்ளது. காரணம் அந்த நாட்டில் வே...

தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் தெரிவிப்பு...

9/08/2024 08:51:00 PM 0

  எதிர்வரும் 15ஆம் திகதி தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தரம் 5ஆம் ஆண்டுக்கான பு...

Theme images by suprun. Powered by Blogger.